2nd Prize Winner - 'Malar'
Dalin Rajasingam
கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்திய சிறுகதைப் போட்டியில்
மலர் என்ற சிறுகதையைப் போட்டிக்காக எழுதி 2வது பரிசைத் தட்டிக் கொண்ட
டலின் இராசசிங்கம் அவர்கள் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவர் எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களிடம் இருந்து சான்றிதழைப் பெற்றுக் கொண்டார்.
வாழ்த்துக்கள்