Wednesday, May 29, 2019

Short Story Contest - 2019






போட்டியில் பங்கு பற்றிய அனைவருக்கும் முதற்கண் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

எம்மவர்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்தி அதன் மூலம் சிறந்த ஆக்கங்களை வெளிக் கொண்டு வந்து தமிழ் இலக்கியத்திற்கு அணி சேர்ப்பதற்காகவே இந்தப் போட்டியை நடத்தினோம்.

இதற்கு உதவியாக இருந்த நன்கொடையாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் பரிசு பெற்றவர்களுக்கும் பங்குபற்றியவர்களுக்கும் நடுவர்களுக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

வாழ்த்துக்களுடன்
குரு அரவிந்தன் - தலைவர்

ஆர். என். லோகேந்திரலிங்கம் - செயலாளர்
கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்

No comments:

Post a Comment